Don't Miss!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
குடும்ப பஞ்சாயத்து: ஸ்ரீப்ரியாவுக்கு என்ன திடீர் ஞானோதயம்னு தெரியுமா?
சென்னை: நடிகை ஸ்ரீப்ரியா தான் திடீர் என குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சீனியர் நடிகைகள் தொலைக்காட்சி சேனல்களில் நடத்தி வரும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக நடிகை ஸ்ரீப்ரியா குரல் கொடுத்து வருகிறார்.
அந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஸ்ரீப்ரியா கோரிக்கை விடுத்துள்ளார்.
திடீர் என
குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் ஆண்டுக் கணக்கில் நடக்கின்றன. திடீர் என ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். இது உங்களுக்கு முன்பே தோன்றவில்லையா என பலர் ஸ்ரீப்ரியாவிடம் ட்விட்டரில் கேட்டனர். இதையடுத்து அவர் பதில் அளித்துள்ளார்.
|
ஏன்?
இந்த நிகழ்ச்சிகளுக்கு எதிராக நான் ஏன் அண்மை காலமாக குரல் கொடுக்கிறேன் என்பதை தெரிந்து கொள்ள சில நண்பர்கள் என்னிடம் கேட்கிறார்கள் என ஸ்ரீப்ரியா ட்வீட்டியுள்ளார்.
|
கடவுள் இருக்கான் குமாரு
நான் இந்த நிகழ்ச்சிகளை பார்த்தது இல்லை. கடவுள் இருக்கான் குமாரு சர்ச்சையை அடுத்தே இந்த நிகழ்ச்சிகளில் என்ன உள்ளது என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. பார்த்த உடனே அதிர்ந்துவிட்டேன்.
|
நிறுத்துவோம்
நான் என் நிலைப்பாட்டில் இன்னும் உறுதியாக உள்ளேன். நாம் இந்த நிகழ்ச்சிகளை நிறுத்துவோமா?