Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'சக்திமான்' நடிகையின் லிப் டூ லிப் புகைப்படம்: அதுக்கு ஒரு பிளாஷ்பேக் வேறு!
மும்பை: தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை கிஷ்வர் மெர்சன்ட், நடிகர் சுய்யாஷ் ராய் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
சக்திமான் தொடர் மூலம் நடிகையானவர் கிஷ்வர் மெர்சன்ட்(36). அவரும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகர் சுய்யாஷ் ராயும்(28) 6 ஆண்டுகளாக காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
அதில் இருந்து சமூக வலைதளங்களில் தங்களின் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
முத்த போட்டோ
சுய்யாஷ் தனது மனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கிஷ்வர்
இப்படி லிப் டூ லிப் புகைப்படத்தை சுய்யாஷ் வெளியிட்டுள்ளாரே என்று கிஷ்வரிடம் கேட்டதற்கு, நாங்கள் ஒருவரையொருவர் ரொம்ப மிஸ் பண்ணுகிறோம். சுய்யாஷ் அவரின் ஷோவுக்காக ராஜஸ்தானுக்கு பயணம் செய்து வருகிறார். நான் சன்டிகரில் உள்ளேன் என்றார்.
|
கோவா
நான் சன்டிகரில் இருந்து திரும்பி வந்த அன்றே சுய்யாஷ் கோவாவுக்கு கிளம்பிவிட்டார். அதனால் முத்த புகைப்படத்தை வெளியிடலாம் என நாங்கள் நினைத்தோம். அதில் தவறு இல்லை என்று கிஷ்வர் தெரிவித்துள்ளார்.
நண்பர்கள்
பொது இடத்தில் வைத்து லிப் டூ லிப் முத்தம் கொடுக்கவில்லை. எங்களின் நெருக்கமான நண்பர்கள் மூன்று பேர் அப்போது எங்களுடன் தான் இருந்தனர். இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட வெட்கப்படவில்லை என்று கிஷ்வர் கூறியுள்ளார்.