Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
ஒரு ட்வீட் போட்டு நாசம் பண்ணிட்டார்: விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடரும் படக்குழு?
Recommended Video
சென்னை: விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர்வது குறித்து கொலையுதிர்காலம் படக்குழு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். அந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தான் ராதாரவி நயன்தாராவை பற்றி தரக்குறைவாக பேசினார்.
அதை கேட்டு பொங்கி எழுந்த விக்னேஷ் சிவன் கொலையுதிர் காலம் படம் கைவிடப்பட்ட படம் என்று ட்வீட் செய்தார்.
கண்டுக்காம இருக்கும் பிரபல நடிகர்: மனம் தளராமல் தொடர்ந்து தூதுவிடும் நடிகை
|
விக்னேஷ் சிவன்
முடிக்கப்படாத படத்திற்காக இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதே எங்களுக்கு தெரியாது. நிஜ தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குநர் சில ஆண்டுகளுக்கு முன்பே படத்தை விட்டு வெளியேறிவிட்டனர் என்று நினைக்கிறேன். என்ன பேச வேண்டும் என்று தெரியாத தேவையில்லாதவர்களை வைத்துக் கொண்டு தேவையில்லாத நிகழ்ச்சி என்று ட்வீட் செய்தார் விக்னேஷ் சிவன்.
பிரச்சனை
விக்னேஷ் சிவன் ட்வீட்டால் கொலையுதிர் காலம் படத்தை வாங்குகிறோம் என்ற விநியோகஸ்தர்கள் தற்போது வேண்டாம் என்று கூறிவிட்டார்களாம். மேலும் படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்க ஆர்வம் காட்டிய நிறுவனமும் தற்போது வேண்டாம் என்று கூறிவிட்டதாம்.
நயன்தாரா
நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் போட்ட ஒரேயொரு ட்வீட்டால் கொலையுதிர் காலம் படத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர படக்குழு ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பட விழா
கொலையுதிர் காலம் படத்தின் ஹீரோயினான நயன்தாரா ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வராததை சுட்டிக்காட்டி ராதாரவி விமர்சித்தார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் விழாவுக்கு ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.