Don't Miss!
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கொலையுதிர் காலம் மே மாதம் ரிலீஸ்: அப்போ விக்னேஷ் சிவன் ஏன் அப்படி ட்வீட்டினார்?
Recommended Video
சென்னை: நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பூமிகா, பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். படத்தின் டீஸர், ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தான் ராதாரவி நயன்தாராவை பற்றி தரக்குறைவாக பேசினார்.
கொலையுதிர் காலம்
கொலையுதிர் காலம் படத்தை சென்சாருக்கு அனுப்பப் போகிறோம். படம் மே மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் ரிலீஸாகும். சென்சார் வேலைகள் முடிந்த உடன் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கொலையுதிர் காலம் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீதேவி மகள்கள் இருவரும் எதற்காக சண்டை போடுவார்கள் தெரியுமா?
விக்னேஷ் சிவன்
கொலையுதிர் காலம் முடிக்கப்படாத படம். அதற்கு போய் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவா என்று நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் பட ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
படம்
கொலையுதிர் காலம் முடிக்கப்படாத படம் என்கிறார் விக்னேஷ் சிவன். அப்படி இருக்கும்போது அதை எப்படி ரிலீஸ் செய்ய முடியும். படம் ரிலீஸுக்கு தயார் என்றால் விக்னேஷ் சிவன் ஏன் அப்படி ட்வீட் செய்தார். அவர் யார் படங்கள் குறித்தும் குறை சொல்ல மாட்டாரே. சொல்லப் போனால் மனதார வாழ்த்துவார், பாராட்டுவார்.
நயன்தாரா
எது எப்படியோ கொலையுதிர் காலம் படம் ரிலீஸாகப் போகிறது என்ற தகவல் அறிந்ததும் நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காத்திருப்போம் தலைவி என்கிறார்கள். இந்த படம் நிச்சயம் நயன்தாராவுக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!
-
அடக்கன்றாவியே.. ஆடையணியாமல் ஹோலி கொண்டாடிய கார்த்தி பட ஹீரோயின்.. பார்வதியா நடிச்சிட்டு இப்படியா?
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!