Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்குமா? என்பதே கேள்விக்குறி.. பாஜகவை விளாசிய ப சிதம்பரம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
சசிகலாவுக்கு சிறை: பத்தரையுடன் முடிந்தது ஏழரை
சென்னை: 3 பேர் உள்ள... 125 பேர் வெளியே.. பத்தரையுடன் முடிந்தது ஏழரை என சசிகலா சிறைக்கு செல்வது குறித்து நடிகர் அருள்நிதி தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, திவாகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை தமிழக மக்கள் வரவேற்றுள்ளனர்.
தமிழ் திரையுலக பிரபலங்களும் தீர்ப்பை வரவேற்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
|
அருள்நிதி
3 பேர் உள்ள... 125 பேர் வெளியே.. பத்தரையுடன் முடிந்தது ஏழரை
|
ஜிவி பிரகாஷ் குமார்
டாக்டர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதை குறித்து தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது. ஏனென்றால் அவர்கள் அவருக்கு தான் வாக்களித்தனர்.
|
ராதிகா சரத்குமார்
மெகா சீரியல்களுக்கு மிகப்பெரிய போட்டி...
|
ஜனனி ஐயர்
இனி நல்ல காலம் தான்
|
விஜயலட்சுமி
நல்லது.
மகிழ்ச்சி.
#TNsaved
|
வாசுகி பாஸ்கர்
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் , தர்மமே மீண்டும் வெல்லும்.
|
தயா அழகிரி
ஒரு எதிர்க்கட்சி தொடர்ந்த வழக்கில் அந்த எதிர்க்கட்சி வெற்றிபெற்றதை ஆளும்கட்சி வெடி வெடித்து கொண்டாடி வருகிறது ..