Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரசிகர்களை தியேட்டருக்கு சுண்டி இழுக்கும் 'ஆ': மகிழ்ச்சியில் படக்குழு
சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஆ பேய் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.
கோலிவுட் ரசிகர்களுக்கு ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு வகையான படங்கள் பிடிக்கும். சில நேரம் மென்மையான காதல் கதை, சில நேரம் அதிரடி ஆக்ஷன் கதை கொண்ட படங்களை ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். தற்போது பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான பேஸ் படம் தான் ஆ.
ஆ
ஓர் இரவு, அம்புலி 3டி ஆகிய படங்களை இயக்கிய ஹரிசங்கர், ஹரிஷ்நாராயணன் ஆகியோர் இயக்கியது தான் இந்த ஆ. அடடா நமக்கு பிடித்தது போன்று பேய் படம் வந்துவிட்டது என்று ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அதிக அரங்குகள்
ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததையடுத்து கூடுதல் அரங்குகளில் ஆ படத்தை வெளியிட்டுள்ளனர்.
மகிழ்ச்சி
பாபி சிம்ஹா, கோகுல்நாத் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு ரசிகர்கள் அளித்துள்ள அமோக வரவேற்பை பார்த்து படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெற்றி
ஆ படத்தின் சக்சஸ் மீட் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்றது. படத்தை பற்றி நல்ல விதமாக விமர்சனம் செய்த மீடியாக்களுக்கு படக்குழுவினர் தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
ரசிகர்கள்
படத்தை பார்த்துவிட்டு செல்லும் ரசிகர்கள் அது பற்றி பிறரிடம் நல்லபடியாக சொல்வதை கேட்டு பலர் தியேட்டருக்கு வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.