Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
இறந்தும் கூட போராடி வென்ற போராளி கருணாநிதி: கொண்டாடும் திரையுலகம்
Recommended Video
சென்னை: மெரினாவை பொறுத்தவரை எப்பொழுதுமே நீதி வெல்கிறது என்று தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இது குறித்து திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
விஷால்
மெரினாவை பொறுத்தவரை எப்பொழுதுமே நீதி வெல்லும். இந்த தீர்ப்பை அளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மெரினாவில் கலைஞர் ஐயாவுக்கு இடம் கொடுப்பது நியாயமே என்று தெரிவித்துள்ளார் விஷால்.
|
பிரசன்னா
மரணத்திற்கு பின்னும் போராளியென்று நிரூபித்து வெற்றி பெற்றுள்ளார் கலைஞர்! மக்கள் மனதோடு மரினாவிலும் நீங்கா இடம்பிடித்தார். நீதிமன்ற உத்தரவு கேட்டு @mkstalin அவர்கள் கண்ணீர் விட்டு அழுத காட்சி நெகிழ்வு என்கிறார் நடிகர் பிரசன்னா.
|
ராதிகா
கலைஞரின் உடலைஅடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு..கலைஞரின் நீதிக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி யாகவே நான் கருதுகிறேன். காலம் உள்ளவரை கலைஞரின் புகழ் நிலைத் திருக்கும்.அவரது வெற்றி மகுடத்தை எவராலும் எட்டமுடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்படுள்ளது என்று ராதிகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
விவேக்
தமிழக அரசுக்கும் நீதி அரசர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்
|
ஸ்ரீ ப்ரியா
வழக்கம் போல் போராட்டம்...
வழக்கம்போல் வெற்றி...மீண்டும் ஒரு மெரினா புரட்சி...கலைஞர் ஒரு முறை கூட தோற்றதில்லை என்பது நாம் கணும் உன்ண்மை... என்கிறார் நடிகை ஸ்ரீப்ரியா.