Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என்ஜாய் எஞ்சாமி, குட்டி பட்டாசு வரிசையில் கொஞ்சம் பேசு!.. பாடல் குறித்து சுவாரசிய பேட்டி
சென்னை: என்ஜாய் எஞ்சாமி, குட்டி பட்டாசு என தமிழில் ஆல்பம் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Recommended Video
அந்த வரிசையில் கொஞ்சம் பேசு பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரதீப் குமார், நித்யஸ்ரீ இந்த பாடலை பாடியுள்ளனர். யுகபாரதி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
இப்பாடலை குறித்து பாடலின் இசையமைப்பாளர், நடிகர் & நடிகை ஃபில்மி பீட் தமிழுக்கு பேட்டியளித்துள்ளனர்.
பிங்க் நிற குட்டி கவுனில்.. பாபி டால் போல்.. கிறங்க வைக்கும் மஸ்த்ராம் நடிகை.. திணறடிக்கும் போட்டோ!
சஞ்சய், சஞ்சிதா, நரேன்
இந்த பாடலை இயக்குனர் ராஜூமுருகன் தயாரித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சஞ்சய் இதில் நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். 18 வயது உடைய நரேன் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஏ.ஆர்.ரகுமானிடத்தில் இசை கற்றவர்.
குற்றாலத்தில் படப்பிடிப்பு
இந்த பாடலுக்கு குற்றாலத்தில் படப்பிடிப்பு நடந்தது எனவும், நரேன் & சஞ்சயின் குடும்பம் பொள்ளாச்சியில் இருந்ததால் படப்பிடிப்பு போல் இல்லாமல் ஸ்மால் ட்ரிப் போனது போல அனுபவம் கிடைத்தது என சஞ்சிதா ஷெட்டி பேட்டியளித்துள்ளார்.
முக்கியத்துவம் அளிக்கிறது
காதலர்கள், தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் விரிசல் பிரிவாக மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கியத்துவத்தை குறித்து சஞ்சய் & சஞ்சிதா ஷெட்டி பேட்டியளித்துள்ளனர்.
Array
தொடர்ந்து பேசிய சஞ்சய் & சஞ்சிதா தங்களுடைய ஃபேவரைட் கப்புள் யாரென்ற கேள்விக்கு பதில் கூறியுள்ளனர். சஞ்சிதா ஷெட்டி சூர்யா & ஜோதிகா தான் தனக்கு பிடித்த கப்புள் என கூறியுள்ளார். சஞ்சய் தன்னுடைய அப்பா & அம்மா தான் தனக்கு பிடித்த கப்புள் என கூறியுள்ளார்.