Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஓவராக கலாய்த்த நெட்டிசன்கள்.. தீவிர மன அழுத்தத்துக்கு ஆளான இளம் பாடகி திடீர் மரணம்.!
நெட்டிசன்களின் கேலியால் தென் கொரியாவைச் சேர்ந்த இளம் பாப் பாடகி சல்லி மரணமடைந்தார்.
Recommended Video
சியோல்: தென் கொரியாவைச் சேர்ந்த இளம் பாப் பாடகி சல்லி மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவில் இயங்கி வரும் பிரபல பாப் பாடல் குழு கே பாப் குரூப். இந்த குழுவை சேர்ந்தவர் 25 வயதேயான சல்லி. இவர் இந்த குழுவின் முக்கிய பாடகியாக வலம் வந்தார்.
கடந்த 2014ம் ஆண்டோடு பாப் குழுவில் பாடுவதை சல்லி நிறுத்திக்கொண்டார். மிக அதிகமான மன அழுத்திற்கு சல்லி ஆளானதன் காரணமாகவே பாடுவதை நிறுத்திவிட்டதாக அப்போது கூறப்பட்டது. நெட்டிசன்களால் சல்லி கடுமையாக கேலி செய்யப்பட்டதே அவரது மன அழுத்தத்திற்கு காரணம்.
ஒரு ஆண்டு கழித்து ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு பேசிய சல்லி, மிக நெருக்கமானவர்கள் கூட தன்னை தனியேவிட்டு சென்றுவிட்டதாகக் கூறி வருத்தப்பட்டார். தன்னை புரிந்துகொள்ள யாருமே இல்லை என்றும், எல்லாரும் தன்னை காயப்படுத்துவதாகவும் சல்லி வருத்தப்பட்டிருந்தார்.
மேலும் கடந்த மாதம் இன்ஸ்ட்ராகிராமில் சல்லி லைவ் சேட்டில் வந்தார். அப்போதும் அவரை நெட்டிசன்கள் செமையாக கலாய்த்தனர். இதையடுத்து அவர் லைவ்வில் கதறி அழுதார்.
என்னோட சிஷ்யனா நீ? சிஜி சொதப்பல்.. கடுப்பாகிய பிரம்மாண்டம்!
இந்நிலையில் நேற்று தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் சல்லி இறந்துகிடந்தார். அவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சல்லி இறந்து போன செய்தி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
அவரை கேலி செய்த பலரும் இப்போது வருத்தப்பட்டு பதிவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் விளையாட்டாக செய்த காரியம். ஒரு உயிரையே பறித்துவிட்டதே. இனி என்ன வருத்தப்பட்டு, என்ன பயன்?