For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கணவர் மீது நடிகை போலீசில் புகார்
News
-Staff
By Staff
|
கல்கி உள்ளிட்ட பல டிவி தொடர்களில் நடித்து வரும் இவர் சின்னக் கவுண்டர் படத்தில் சுகன்யாவுக்குதங்கையாகவும், மேலும் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தனது 3 வயது மகனுடன் காவல்துறை ஆணையர் லத்திகா சரண் அலுவலகத்தில் ஒரு புகார் மனுகொடுத்தார். அதில்,
எனக்கும் டைரக்டர் களஞ்சியத்துக்கும் 98ம் ஆண்டு திருமணம் நடந்தது. நாங்கள் சாலிகிராமத்தில் வசித்துவருகிறோம். சமீப காலமாக என் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் என்னை தினமும் அடித்து துன்புறுத்துகிறார். பெல்டால் அடித்து சித்திரவதை செய்கிறார். என்னையும்மகனையும் கொலை செய்வதாக மிரட்டுகிறார். எனவே நான் இப்போது என் தம்பி வீட்டில் தஞ்சம்புகுந்துள்ளேன். என் உயிருக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இகு குறித்து வடபழனி உதவி போலீஸ் கமிஷ்னர் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actress kowsalya files case against husband
Story first published: Friday, July 21, 2006, 23:50 [IST]
Other articles published on Jul 21, 2006