For Quick Alerts
For Daily Alerts
Just In
Don't Miss!
- Lifestyle
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கணவர் மீது நடிகை போலீசில் புகார்
News
-Staff
By Staff
|
கல்கி உள்ளிட்ட பல டிவி தொடர்களில் நடித்து வரும் இவர் சின்னக் கவுண்டர் படத்தில் சுகன்யாவுக்குதங்கையாகவும், மேலும் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தனது 3 வயது மகனுடன் காவல்துறை ஆணையர் லத்திகா சரண் அலுவலகத்தில் ஒரு புகார் மனுகொடுத்தார். அதில்,
எனக்கும் டைரக்டர் களஞ்சியத்துக்கும் 98ம் ஆண்டு திருமணம் நடந்தது. நாங்கள் சாலிகிராமத்தில் வசித்துவருகிறோம். சமீப காலமாக என் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் என்னை தினமும் அடித்து துன்புறுத்துகிறார். பெல்டால் அடித்து சித்திரவதை செய்கிறார். என்னையும்மகனையும் கொலை செய்வதாக மிரட்டுகிறார். எனவே நான் இப்போது என் தம்பி வீட்டில் தஞ்சம்புகுந்துள்ளேன். என் உயிருக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இகு குறித்து வடபழனி உதவி போலீஸ் கமிஷ்னர் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Comments
Read more about: actress kowsalya files case against husband
Story first published: Friday, July 21, 2006, 23:50 [IST]
Other articles published on Jul 21, 2006