Don't Miss!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மக்கள் இதை காலகாலத்துக்கும் மறக்க மாட்டாங்க: நயன் பற்றி ட்வீட்டிய விக்னேஷ் சிவன்
சென்னை: மக்கள் இதை காலகாலத்துக்கும் மறக்க மாட்டார்கள் என்று ட்வீட்டியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட கலெக்டர் மதிவதனியாக நடித்த படம் அறம். அறம் படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்து ஹிட்டாக்கிவிட்டனர்.
அறம் படம் ரிலீஸாகி 50 நாட்களாகியுள்ளது.
|
நயன்தாரா
ஒரு நல்ல படம் வென்றால் அது எப்பொழுதுமே மக்களின் வெற்றி. கால காலத்திற்கும் நினைவில் இருக்கும் படத்தை கொடுத்த அறம் குழுவுக்கு வாழ்த்துக்கள். நயன்தாராவுக்கு குடோஸ் #ArammHits50 என ட்வீட்யுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
கோபி
கோபி நயினார் நயன்தாராவை வைத்து அறம் 2 படத்தை எடுக்கும் திட்டம் வைத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது நயன்தாரா ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
கத்தி
கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று கூறினார் கோபி நயினார். அறம் படத்தை பார்த்த ரசிகர்கள் அட கோபி நயினார் சொன்னது உண்மை தான்பா என்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரொமோஷன்
காதலி நயன்தாராவின் அறம் படத்தை விளம்பரப்படுத்தியது, தற்போது பாராட்டி ட்வீட் போட்டுள்ளது என்று விக்னேஷ் சிவன் தனது பாசத்தை காட்டியுள்ளார்.