Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
முஸ்லீம் பெண்ணை மணக்கும் சிம்பு தம்பி: ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷன்
சென்னை: சிம்புவின் தம்பி குறளரசன் இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்கிறார்.
சிம்புவின் தம்பி குறளரசன் அண்மையில் இஸ்லாத்திற்கு மாறினார். இசையமைப்பாளர்கள் இஸ்லாத்திற்கு மாறுவது ஃபேஷனாகி வருகிறது என்று விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் தனது காதலியை திருமணம் செய்ய மதம் மாறியதாகவும் கூறப்பட்டது.
சிரஞ்சீவி மருமகனை காதலிக்கிறேனா?: ரெஜினா விளக்கம்
குறளரசன்
குறளரசன் நபீலா அகமது என்கிற பெண்ணை வரும் 26ம் தேதி நிக்காஹ் செய்ய உள்ளார். அதன் பிறகு 29ம் தேதி அவர்களின் திருமண வரவேற்பு சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற உள்ளது. திருமண வரவேற்பு பத்திரிகை வெளியாகியுள்ளது.
|
அழைப்பிதழ்
டி. ராஜேந்தர் தனது இளைய மகன் குறளரசனுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று திருமண அழைப்பிதழை அளித்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஜயகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இஸ்லாம்
குறளரசன் இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்யத் தான் கடந்த பிப்ரவரி மாதம் மதம் மாறினார் என்று விமர்சிக்கிறார்கள். மதம் மாறுவது அவரது தனிப்பட்ட விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள்
சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படத்திற்கு இசையமைத்தார் குறளரசன். தொடர்ந்து அவர் இசையமைப்பாளராக இருக்க விரும்புகிறார். குறளரசன் மதம் மாறியதில் அவரின் பெற்றோருக்கு வருத்தம் இல்லை. மகனின் விருப்பமே தங்களின் விருப்பம் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.