For Daily Alerts
Don't Miss!
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தேர்தல் விதிமீறல் வழக்குகள்: குஷ்பூவுக்கு முன்ஜாமீன்
News
oi-Shameena
By Siva
|
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது நடிகை குஷ்பூ திமுகவை ஆதரித்து ஊர், ஊராக பிரச்சாரம் செய்தார். அவர் பழனிச்செட்டி பகுதியிலும் பிரச்சாரம் செய்தார். அப்போது போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தேனி மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளில் அனுமதி பெறாமலேயே அவர் வாகனத்திற்குப் பின் 8 வாகனங்கள் சென்றுது. இதற்காகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த 8 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த 2 வழக்குகளில் நடிகை குஷ்பூவுக்கு மதுரை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Madurai HC has given anticipatory bail to actress Kushboo in 2 cases related with violation of election rules. Kushboo violated the rules laid by the election commission while campaigning for DMK during the assembly election.
Story first published: Wednesday, September 21, 2011, 14:41 [IST]
Other articles published on Sep 21, 2011