Don't Miss!
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நடிகை லலிதா குமாரியின் அண்ணன் மகள் மாயம்: தாய் கண்ணீர்
சென்னை: நடிகைகள் டிஸ்கோ சாந்தி, லலிதா குமாரி ஆகியோரின் சகோதரரின் மகள் அப்ரினாவை 6 நாட்களாக காணவில்லை.
நடிகர் பிரகாஷ் ராஜின் முன்னாள் மனைவி லலிதா குமாரியின் அண்ணன் உதவி இயக்குனர் அருண் மொழி வர்மன். அருண் மொழி வர்மனின் 17 வயது மகள் அப்ரினா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
கடந்த 6ம் தேதி பள்ளிக்கு சென்றவர் மாயமாகியுள்ளார். 6 நாட்களாகியும் அப்ரினாவை கண்டுபிடிக்க முடியவில்லை. பள்ளியை சுற்றி 56 சிசிடிவி கேமராக்கள் உள்ளன.
ஆனால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதியில் இருக்கும் எந்த கேமராவும் வேலை செய்யவில்லை என்று பள்ளி அதிகாரிகள் கூறியதாக லலிதா குமாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
We lived in the same apts... know her as a kid, pls RT and inform if any clue pic.twitter.com/5eRTXa9x85
— sripriya (@sripriya) September 12, 2017
இந்த சம்பவம் குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரபலங்களும் அப்ரினாவின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவரை கண்டுபிடித்து தர உதவுமாறு கேட்டுள்ளனர்.