For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பஞ்சு அருணாச்சலத்துக்கு நாளை இறுதி அஞ்சலி... 4 மணிக்கு உடல் தகனம்
News
oi-Shankar
By Shankar
|
சென்னை: மறைந்த திரையுலக ஜாம்பவான் பஞ்சு அருணாச்சலத்தின் உடல் நாளை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை மாலை தகனம் செய்யப்படுகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், கதை வசனகர்த்தாவாகத் திகழ்ந்த பஞ்சு அருணாச்சலம் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவருக்கு திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. பஞ்சு அருணாச்சலத்தின் மகன் மற்றும் மகள் அமெரிக்காவிலிருந்து வரவேண்டும் என்பதால், நேற்று மாலை பஞ்சு அருணாச்சலத்தின் உடல் சென்னை பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
நாளை காலை 7 மணிக்கு பஞ்சு அருணாச்சலத்தின் உடல் தி நகர் பாகீரதி அம்மாள் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
மாலை 4 மணிக்கு கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் தகனம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
The last rites of ate legend Panchu Arunachalam will be held on Tomorrow evening.