For Daily Alerts
Don't Miss!
- News முஸ்லீம்.. ஹனுமான்.. லோக்சபா தேர்தலில் பிரச்சார ஸ்டைலை மாற்றிய மோடி.. பாஜக எடுத்த "அஸ்திரம்"
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பஞ்சு அருணாச்சலத்துக்கு நாளை இறுதி அஞ்சலி... 4 மணிக்கு உடல் தகனம்
News
oi-Shankar
By Shankar
|
சென்னை: மறைந்த திரையுலக ஜாம்பவான் பஞ்சு அருணாச்சலத்தின் உடல் நாளை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை மாலை தகனம் செய்யப்படுகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், கதை வசனகர்த்தாவாகத் திகழ்ந்த பஞ்சு அருணாச்சலம் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவருக்கு திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. பஞ்சு அருணாச்சலத்தின் மகன் மற்றும் மகள் அமெரிக்காவிலிருந்து வரவேண்டும் என்பதால், நேற்று மாலை பஞ்சு அருணாச்சலத்தின் உடல் சென்னை பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
நாளை காலை 7 மணிக்கு பஞ்சு அருணாச்சலத்தின் உடல் தி நகர் பாகீரதி அம்மாள் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
மாலை 4 மணிக்கு கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் தகனம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
The last rites of ate legend Panchu Arunachalam will be held on Tomorrow evening.