Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
லதா மங்கேஷேகர் எனது கணவரின் கள்ளக்காதலி: புபென் ஹசாரிகாவின் மாஜி மனைவி குற்றச்சாட்டு
இந்தி திரையுலகில் பிரபலமாக இருந்து மறைந்தவர் அஸ்ஸாமைச் சேர்ந்த பாடகரும், இசையமைப்பாளருமான புபென் ஹசாரிகா. அவரது முதலாவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் அவரது முன்னாள் மனைவி பிரியம்வதா பட்டேல் கலந்து கொண்டார்.
அவர் அஸ்ஸாம் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், பாடகி லதா மங்கேஷ்கருக்கும், புபென் ஹசாரிகாவுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததால் தான் திருமணமாகி 13 ஆண்டுகள் கழித்து அவரைப் பிரிந்ததாகத் தெரிவித்துள்ளார். அவரின் குற்றச்சாட்டு மங்கேஷ்கர் குடும்பத்தாரையும், ஹசாரிகாவுடன் 40 ஆண்டுகளாக இருந்த கல்பனா லாஜ்மியையும் எரிச்சலடைய வைத்துள்ளது.
அந்த பேட்டியில் அவர் மேலும் கூறுகையில்,
லதா எப்பொழுது கொல்கத்தா வந்தாலும் எங்கள் வீட்டுக்கு வருவார். அப்படி வந்தால் அவரும், ஹசாரிகாவும் இரவு முழுவதும் ஒரே படுக்கையறையில் தான் இருப்பார்கள். லதாவுக்கு அவர் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு இசைக்கலைஞன் முன்னுக்கு வர வேண்டும் என்றால் அவனுடைய பாடல்களை லதா மங்கேஷ்கர் பாட வேண்டும் என்று என் கணவர் ஒரு முறை கூறினார் என்றார்.
ஹசாரிகா வாழ்வில் மும்பையைச் .சேர்ந்த ஒரு பெரிய பிரபலம் இருந்தது அஸ்ஸாம் மாநில மக்களில் பலருக்கு தெரியும். ஆனால் அது பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. ஹசாரிகா தனது சுயரசரிதையில் தனது வாழ்வில் உள்ள இன்னொரு பெண்ணைப் பற்றி எழுதியிருந்தார். ஆனால் அந்த பெண்ணின் பெயரைக் குறிப்பிடவில்லை.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்