Just In
- 10 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 10 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 12 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 13 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- Automobiles
இப்போதான் ஜப்பானிலேயே அறிமுகமாகுதா இந்த ஹோண்டா பைக்?! ராயல்என்பீல்டு மீட்டியோருக்கு போட்டியாவந்திச்சே அதுதாங்க
- News
இறுதி வாக்காளர் பட்டியல் இன்று ரிலீஸ்.. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? எப்படி பார்க்கலாம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.01.2021: இன்று இந்த ராசிக்காரங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கப் போகுது…
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மகளின் மறுமணம் தடையில்லாமல் நடக்க பார்த்து பார்த்து வேலை செய்யும் லதா ரஜினிகாந்த்

சென்னை: மகள் சவுந்தர்யாவின் மறுமணம் எந்த தடங்கலும் இல்லாமல் நடக்க லதா ரஜினிகாந்த் உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும் தொழில் அதிபருமான விசாகனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதை அவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் பச்சைக் கொடி காட்டிவிட்டனர்.
இதையடுத்து வரும் 10ம் தேதி அவர்களின் திருமணம் நடைபெற உள்ளது.

பரிகாரபூஜை
முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் மறுமணம் நிலைத்து நிற்க வேண்டி சவுந்தர்யா கன்னியாகுமரியில் உள்ள கோவில்களில் பரிகார பூஜை செய்துள்ளார்.

போலீஸ்
சவுந்தர்யா, விசாகனின் திருமணம் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் சிலர், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து உரிய பாதுகாப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து லதா ரஜினிகாந்த் சென்னை இ3 காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.

வீடு
வரும் 10ம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பும், 12ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக லதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். சவுந்தர்யாவின் முதல் திருமணம் போன்று இல்லாமல் மறுமணத்தை வீட்டிலேயே சிம்பிளாக நடத்துகிறார்கள்.

லதா
மகளின் திருமணம் எந்த பிரச்சனையும் இன்றி சுமூகமாக நடக்கத் தேவையான நடவடிக்கைகளை லதா ரஜினிகாந்த் எடுத்து வருகிறார். சவுந்தர்யாவை போன்றே விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.