For Daily Alerts
Don't Miss!
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
லிங்கா கதை வழக்கு... இன்றும் விசாரணை தொடர்கிறது
News
oi-Shankar
By Shankar
|
மதுரை: லிங்கா கதை வழக்கின் விசாரணை மதுரை நீதிமன்றத்தில் இன்றும் தொடர்கிறது.
மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர், தனது முல்லைவனம் 999 என்ற கதையை அனுமதியின்றி பயன்படுத்தி ரஜினி நடித்த லிங்கா படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மதுரை கூடுதல் மாவட்ட முன்சீப் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை கூடுதல் மாவட்ட முன்சீப் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் தரப்பில் லிங்கா படத்தின் கதையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நீதிபதி விஸ்வநாதன் வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு (9-ந் தேதி) ஒத்தி வைத்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Madurai Munsif court has ordered to inquire Lingaa story case today.
Story first published: Wednesday, March 9, 2016, 11:26 [IST]
Other articles published on Mar 9, 2016