Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிம்பு படத்தை ரிலீஸ் செய்ய உதவிய லிங்குசாமி: ட்விட்டரில் உருகிய கவுதம் மேனன்
சென்னை: அச்சம் என்பது மடமையடா படம் ரிலீஸாக உதவிய இயக்குனர் லிங்குசாமிக்கு இயக்குனர் கவுதம் மேனன் நன்றி தெரிவித்துள்ளார்.
சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை இயக்குனர் கவுதம் மேனன் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியிடவில்லை.
பிரச்சனைகளைத் தாண்டியே படம் ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து கவுதம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மிஸ்டர் ஜஸ்வந்த் சிங் பந்தாரி திருப்பூர் சுப்பிரமணியம் சார் நன்றி. இரவு 2 மணிக்கு கூட ஏஒய்எம் படத்திற்காக நீங்கள் அளித்த ஆதரவுக்கும், வழிகாட்டலுக்கும் நன்றியுடன் இருப்போம்.
Thank you
— Gauthamvasudevmenon (@menongautham) November 10, 2016
Mr. Jaswant Chand Bhandari
Tirupur Subramaniam sir
We are grateful for your support and guidance and that too at 2AM for #AYM
கடைசி நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்து உதவியதற்கு நன்றி. நன்றியுடன் இருப்பேன் இயக்குனர் லிங்குசாமி. சினிமா துறையில் சகோதரத்துவம் இன்னும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
Thank you for stepping in to help release the film at the nth hour. Really grateful @dirlingusamy. Brotherhood in the film industry exists.
— Gauthamvasudevmenon (@menongautham) November 10, 2016