Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சிம்பு படத்தை ரிலீஸ் செய்ய உதவிய லிங்குசாமி: ட்விட்டரில் உருகிய கவுதம் மேனன்
சென்னை: அச்சம் என்பது மடமையடா படம் ரிலீஸாக உதவிய இயக்குனர் லிங்குசாமிக்கு இயக்குனர் கவுதம் மேனன் நன்றி தெரிவித்துள்ளார்.
சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை இயக்குனர் கவுதம் மேனன் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியிடவில்லை.
பிரச்சனைகளைத் தாண்டியே படம் ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து கவுதம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மிஸ்டர் ஜஸ்வந்த் சிங் பந்தாரி திருப்பூர் சுப்பிரமணியம் சார் நன்றி. இரவு 2 மணிக்கு கூட ஏஒய்எம் படத்திற்காக நீங்கள் அளித்த ஆதரவுக்கும், வழிகாட்டலுக்கும் நன்றியுடன் இருப்போம்.
Thank you
— Gauthamvasudevmenon (@menongautham) November 10, 2016
Mr. Jaswant Chand Bhandari
Tirupur Subramaniam sir
We are grateful for your support and guidance and that too at 2AM for #AYM
கடைசி நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்து உதவியதற்கு நன்றி. நன்றியுடன் இருப்பேன் இயக்குனர் லிங்குசாமி. சினிமா துறையில் சகோதரத்துவம் இன்னும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
Thank you for stepping in to help release the film at the nth hour. Really grateful @dirlingusamy. Brotherhood in the film industry exists.
— Gauthamvasudevmenon (@menongautham) November 10, 2016