Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சிம்புவுடன் கைகோர்க்கும் லிங்குசாமி?: அப்போ அந்த ரூ.1 கோடி பஞ்சாயத்து?
சென்னை: லிங்குசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் லிங்குசாமி சிம்புவை வைத்து படம் எடுக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் சிம்புவை அணுகி கதை சொல்லி முன்பணமாக ரூ.1 கோடி கொடுத்தார். இதையடுத்து நிதி நெருக்கடியில் சிக்கிய லிங்குசாமியால் சிம்பு படத்தை துவங்க முடியாமல் போனது.
இந்நிலையில் லிங்குசாமி சிம்புவிடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்க அவரோ பணத்தை கேட்காதீங்க, படத்தை துவங்கலாம் என்றார். இதையடுத்து சிம்பு மீது லிங்குசாமி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் என்று கூறப்பட்டது.
இந்த சூழலில் லிங்குசாமி சிம்புவை வைத்து பட வேலைகளை துவங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி என்றால் தயாரிப்பாளர்கள் சங்கம் வரை போன பஞ்சாயத்து என்ன ஆனது என நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.
சிம்பு ரசிகர்களோ லிங்கு, சிம்பு காம்பினேஷன் தெறிக்கப் போகிறது என்கிறார்கள்.