Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
லிப் டூ லிப்: கட் சொன்ன இயக்குனர், உதடு வெளுத்தும் பிரியாத ஹீரோ, ஹீரோயின்
மும்பை: ஜென்டில்மேன் படத்தில் இயக்குனர் கட் சொல்லியும் ஹீரோவும், ஹீரோயினும் முத்தம் கொடுத்தார்களாம்.
சித்தார்த் மல்ஹோத்ரா, ஜாக்குலின் பெர்ணான்டஸை வைத்து ராஜ் மற்றும் டி.கே. ஆகியோர் இயக்கியுள்ள பாலிவுட் படம் எ ஜென்டில்மேன். படம் நாளை ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் படம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
லிப் டூ லிப்
பாலிவுட் படங்களில் லிப் டூ லிப் காட்சிகள் எல்லாம் சர்வ சாதாராணமாகிவிட்டது. ஏதோ சாக்லேட் சாப்பிடுவது போன்று ஜாலியாக லிப் டூ லிப் காட்சியில் நடிக்கிறார்கள்.
சித்தார்த்
ஜென்டில்மேன் படத்தில் சித்தார்த், ஜாக்குலின் வரும் லிப் டூ லிப் காட்சி உள்ளது. அந்த காட்சி ஓவராக இருப்பதாகக் கூறி கத்தரி போடச் சொன்னதாம் சென்சார் போர்டு.
முத்தம்
சித்தார்த்தும், ஜாக்குலினும் காட்சியோடு ஒன்றிப் போய் முத்தம் கொடுத்தனர். இதனால் இயக்குனர் கட் சொல்லியும் அவர்கள் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்துள்ளனர்.
சென்சார்
முத்தக் காட்சிக்கு கத்தரி எல்லாம் போடவில்லை. அந்த காட்சியில் ஆபாசம் எதுவும் இல்லை. நாளை படம் ரிலீஸாகும்போது உங்களுக்கே தெரியும் என்கிறார் சித்தார்த்.
ஜாக்குலின்
லிப் டூ லிப் காட்சியில் ஜாக்குலின் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்தார். காட்சியில் நடித்து முடிப்பதற்குள் ஜாக்குலினின் உதடு வெளுத்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின.