Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என் தம்பி இறந்துட்டான், அவன் ஹெல்மெட் அணிந்திருக்கலாம்: நடிகர் ஆதி கண்ணீர்
Recommended Video
சென்னை: என் தம்பி இறந்துவிட்டான் என்று நடிகர் ஆதி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.
மிருகம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் ஆதி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஆதி இன்னும் முன்னணி நடிகராக போராடிக் கொண்டிருக்கிறார்.
ஆதியின் உதவியாளராக பணியாற்றியவர் சதீஷ்.
|
மரணம்
சதீஷ் உயிர் இழந்த செய்தியை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் ஆதி. உன்னை வாழ்க்கை முழுவதும் மிஸ் பண்ணுவேன். நீ இல்லாமல் நான் முழுமையாக உணரவில்லை. உன் ஆத்மா சாந்தியடையட்டும் என்று ட்வீட்டியுள்ளார் ஆதி.
ஹெல்மெட்
என் தம்பி சதீஷ் இறந்துவிட்டார். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர் ஹெல்மெட் அணிந்திருக்கலாம் என்று தனது ஃபேஸ்புக் பக்கதில் தெரிவித்துள்ளார் ஆதி.
|
ஹீரோ
உங்களை எப்பொழுதுமே மிஸ் செய்வோம் சதீஷ். ஆத்மா சாந்தியடையட்டும் ஹீரோ என்று நடிகை நிக்கி கல்ராணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இரங்கல்
ஆதி, நிக்கி கல்ராணியின் ட்வீட், ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்த அவர்களின் ரசிகர்கள் சதீஷின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளனர்.