Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டெக்னிக்கல் ஃபால்ட்டுங்க.. வேற ஒன்னும் இல்ல.. பெயர் குழப்பம் குறித்து கபிலன் வைரமுத்து விளக்கம்!
சென்னை: காப்பான் படத்தின் போஸ்டரில் இடம்பெற்ற பாடலாசிரியர்கள் பெயரில் இருந்த குழப்பம் குறித்து கபிலன் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
சூர்யா நடித்த காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியானது.
அதில் பாடலாசிரியர்களின் பெயர்கள் வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து என குறிப்பிடப்பட்டுள்ளது. இது அச்சுப்பிழையா என பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், கபிலன் வைரமுத்து இதுகுறித்து டிவிட்டர் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள டிவிட்டில், மதன் கார்க்கியின் பெயரை கபிலன் என குறிப்பிட்டு, கபிலன் பெயரை கபிலன் வைரமுத்து என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாளை முதல் இசை👍
— KabilanVairamuthu (@KabilanVai) July 20, 2019
பாடலாசிரியர்களின் பெயர் பட்டியல் அச்சுப் பிழையா என்று சிலர் கேட்கிறார்கள்😂 மூன்று பேரும் ஒரே படத்தில் எழுதுவது இது முதல் முறை.. பெயர்களைத் தனித்தனியாக வாசிக்கவும்😊#KaappaanAudioLaunch@anavenkat @Suriya_offl @Jharrisjayaraj @LycaProductions pic.twitter.com/bIji4EpkH7
பாடலாசிரியர்களின் பெயர் பட்டியல் அச்சுப் பிழையா என்று சிலர் கேட்கிறார்கள். மூன்று பேரும் ஒரே படத்தில் எழுதுவது இது முதல் முறை. பெயர்களைத் தனித்தனியாக வாசிக்கவும் என்றும் கூறியுள்ளார் கபிலன்.