Don't Miss!
- News சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.. விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வைரமுத்து மீதான இளையராஜாவின் கோபம் அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது!- மதன் கார்க்கி
தன் அப்பா வைரமுத்து மீதான இளையராஜாவின் கோபம் அடுத்த தலைமுறையிலும் தொடர்வதாக பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.
ஒரு பேட்டியில், இளையராஜாவுடன் எப்போது பணியாற்றப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு மதன் கார்க்கி கூறுகையில், "நான் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாகத்தான் இருக்கிறேன். ஆனால், அப்பா (வைரமுத்து) மீது ராஜா சாருக்கு உள்ள கோபம் அடுத்த தலைமுறை வரைக்கும் இருக்கிறது", என்று கூறியுள்ளார்.
இளையராஜா - வைரமுத்து இணை காலத்தை வென்ற பல பாடல்களைத் தந்தது, எண்பதுகளில். 1987-ல் இந்த இணை பிரிந்த பிறகு, இருவரையும் மீண்டும் இணைக்க பலரும் முயன்றனர். ஆனால் நடக்கவில்லை.
இந்த நிலையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையில் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். அந்தப் படம் இடம் பொருள் ஏவல் விரைவில் வரவிருக்கிறது.
இளையராஜா இசையில் ஒரு பாடலாவது எழுதிவிட வேண்டும் என வைரமுத்துவின் மகன்கள் இப்போது விருப்பத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
-
Actor Dhanush: தனுஷுடன் இணையும் பியார் பிரேமா காதல் பட இயக்குநர்.. உறுதியான கூட்டணி!