For Daily Alerts
Don't Miss!
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Sports சிஎஸ்கே இம்முறை கோப்பையை மறந்திட வேண்டியது தான்.. 19 பந்தில் 16 ரன்கள்.. ஜடேஜா ஆடிய டெஸ்ட் இன்னிங்ஸ்
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சேட்டையில் மதன் கார்க்கியின் 100 வது பாடல்
News
oi-Shankar
By Shankar
|
கவிஞர் வைரமுத்துவின் மகன்தான் மதன் கார்க்கி. 2009ம் ஆண்டு வெளியான 'கண்டேன் காதலை' திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.
அந்தப் படத்தில் இடம்பெற்ற ஓடோடி போறேன் என்ற பாடல்தான் இவர் முதலில் எழுதியது.
அதனைத்தொடர்ந்து எந்திரனில் இவர் எழுதிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சூப்பர் டூப்பர் ஹிட் ஆன பாடல்கள் அவை. குறிப்பாக இரும்பிலே ஒரு இருதயம்.. பாட்டு.
தொடர்ந்து கோ, நான் ஈ உள்ளிட்ட படங்களில் வெற்றிப் பாடல்களை தந்துள்ள கார்க்கி இன்று வேகமாக வளரும் கவிஞர்களில் முதன்மையாக உள்ளார்.
இப்போது சேட்டை திரைப்படத்தில் தன்னுடைய 100வது பாடலை எழுதியுள்ளார்.
முகமூடி, துப்பாக்கி, மாற்றான், நிமிர்ந்து நில், ஐ என இவர் பாடல் எழுதிய படங்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Madhan Karky one of the young poets in Tamil cinema is writing his 100th song in Settai movie.
Story first published: Saturday, August 18, 2012, 11:20 [IST]
Other articles published on Aug 18, 2012