Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் மது ஷாலினி.. ரேஞ்சரில் நடிக்கிறார் !
சென்னை : நீண்ட நாட்களுக்கு பிறகு மதுஷாலினி தமிழில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமா உலகில் மாடலாக இருந்து பின் ஹீரோயினானவர் தான் மது ஷாலினி. இவர் தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் 2005 பிறகு நடிக்கவில்லை.
தமிழில் பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்தார் மது ஷாலினி இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. திரையுலகிற்கு வந்த சில ஆண்டுகளிலே பாலா படத்தில் நடித்துவிட்டார் என்று பல பிரபலங்கள் இவரை வாழ்த்தினர்.
நம்பர் நாயகியின் திடீர் மாற்றம்.. கொஞ்சம் ஸ்பேஸ் கிடைச்சா போதும்.. இன்னொரு ஹீரோயினா டபுள் ஓகே!
பின் பட வாய்ப்புக்கள் இல்லாமல் இந்தி திரையுலகில் கால்பதித்தார் இரண்டு படங்களில் நடித்தார். மீண்டும் அங்கு வாய்ப்பு குறைந்ததால் மீண்டும் தாய் மொழியான தெலுங்கு சினிமா பக்கம் திரும்பினார். இதன் பின் கமல்ஹாசன் நடித்த துங்காவனம் படத்தில் நடித்தார் மது ஷாலினி. இப்படத்தில் கமலுடன் ஒரு முத்த காட்சியில் நடித்து இருப்பார். அந்த காட்சி படம் வெளியான போது பரபரப்பாக பேசப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, ஏன் தமிழ் சினிமாவில் அதிகம் நடிப்பதில்லை என்று என்னிடம் கேட்கிறார்கள், கதை சரியாக அமையாததால் தமிழில் நடிக்கவில்லை கதை மற்றும் எனக்கு ஏற்ற கதாபாத்திரம் இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறினார் மது ஷாலினி.