Don't Miss!
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Lifestyle பளபளப்பான முகத்திற்கு தயிர்-எலுமிச்சை ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- News நாளை முதல் கட்ட லோக்சபா தேர்தல்:102 தொகுதிகளில் 2019-ல் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவு? முழு விவரம்!
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மகத்துக்கு பிராச்சியுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, ஆனால்...
Recommended Video
சென்னை: நடிகர் மகத்துக்கும் அவரின் காதலி பிராச்சி மிஸ்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மகத்தும், மாடலும், தொழில் அதிபருமான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வருகின்றனர். மகத் பிக் பாஸ் 2 வீட்டிற்கு சென்ற இடத்தில் அவருக்கு யாஷிகா மீது ஃபீலிங் வர பிராச்சிக்கு கோபம் வந்துவிட்டது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பிராச்சியிடம் பேசி, சமாதானம் செய்து காதலை புதுப்பித்தார் மகத்.
ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பியபோது சாலை விபத்தில் 2 டிவி சீரியல் நடிகைகள் பலி
|
மகத்
மகத்துக்கும், பிராச்சிக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.
தேதி
நிச்சயதார்த்தம் நடந்தபோதிலும் இன்னும் திருமண தேதி முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. பிராச்சி துபாயில் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு சென்னையில் செட்டில் ஆவாரா என்று தெரியவில்லை.
|
வரலட்சுமி
நிச்சயதார்த்தம் பற்றி மகத் போட்ட ட்வீட்டை பார்த்த வரலட்சுமி சரத்குமார் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மற்றவர்களை மனதார வாழ்த்துவதில் வரலட்சுமி எப்பொழுதுமே முதல் ஆளாக இருப்பார்.
|
அனிதா உதீப்
ஓவியாவை வைத்து 90 எம்.எல். படத்தை இயக்கிய அனிதா உதீப் மகத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் என்ன அடுத்த படத்திற்கு மகத்தை புக் செய்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.