Don't Miss!
- News ஏசி ராத்திரியெல்லாம் ஓடுதா? நீங்க AC யூஸ் பண்ணும்போது, இந்த 5 மேட்டரை நோட் பண்ணுங்க.. பெஸ்ட் டிப்ஸ்
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழ் சினிமா மீதான கோபத்தால் யதார்த்த படங்களை எடுத்தேன்: மகேந்திரன்
Recommended Video
சென்னை: தமிழ் சினிமா மீதான கோபம் தான் நான் யதார்த்த படங்களை எடுக்க காரணம் என்று முன்பு தெரிவித்திருந்தார் இயக்குநர் மகேந்திரன்.
எதார்த்த சினிமா படங்களை அளிப்பதற்கு பெயர் போன இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். நாம் மூவர் படத்திற்கு கதை எழுதி தனது சினிமா பயணத்தை துவங்கியவர் மகேந்திரன்.
கடைசி வரை கலை பணியாற்றிக் கொண்டிருந்தார். சினிமா பற்றி மகேந்திரன் முன்பு பேட்டி ஒன்றில் கூறியதாவது,
சினிமா
எம்.ஜி.ஆர். முன்பு தமிழ் சினிமாவை விமர்சிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பின்னர் பிரஸ் மீட் ஒன்றில் என்னை பார்த்த அவர் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பொன்னியின் செல்வன் நாவலை பரிசாக அளித்தார். அப்பொழுது தான் ஒரு திரைக்கதை எழுத்தாளராக என் பயணம் துவங்கியது.
மகேந்திரனின் உடலை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா
யதார்த்தம்
தமிழ் சினிமா மீது எனக்கு இருந்த கோபம் தான் நான் யதார்த்த படங்களை எடுக்க வழிவகுத்தது. நான் மகிழ்ச்சிக்காக படம் எடுத்தேனே தவிர கமர்ஷியல் வெற்றிக்காக அல்ல. என் படங்களில் கதாபாத்திரங்கள் இயல்பாக பேசி, சிரித்தார்கள்.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் மட்டும் நடிக்கவில்லை என்றால் நான் முள்ளும் மலரும் படத்தை எடுத்திருக்க மாட்டேன். அந்த படத்திற்கு செட் பக்கமே வராத தயாரிப்பாளர் இருந்தார். ஆனால் ரஜினிகாந்த் இருந்தார், இளையராஜா இசையமைத்தார், பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். அந்த படம் ஹிட்டானது.
பிடித்த இயக்குநர்
ரஜினிகாந்தை கே. பாலசந்தர் அறிமுகம் செய்து வைத்திருந்தாலும் அவருக்கு மிகவும் பிடித்த இயக்குநர் மகேந்திரன் தான். இதை ரஜினிகாந்த் பாலசந்தரிடமே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!