For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆசை நிறைவேறாமலேயே சென்ற மகேந்திரன்
News
oi-Shameena
By Siva
|
Recommended Video
Director Mahendran:காலமானார் இயக்குனர் மகேந்திரன்
சென்னை: இயக்குநர் மகேந்திரன் தனது ஆசை நிறைவேறாமலேயே சென்றுவிட்டார்.
காலத்தால் அழியாத படங்களை அளித்த இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னை பள்ளிக்கரணையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
மகேந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் சாசனம். 2006ம் ஆண்டுக்கு பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை. 2016ம் ஆண்டில் அவர் விஜய்யின் தெறி படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் அசத்தினார்.
மகேந்திரன் புதுமைப்பித்தன் நாவல்களில் ஒன்றை அடிப்படையாக வைத்து படம் எடுக்க திட்டமிட்டார். அந்த படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க வைக்க விரும்பினார். கடைசி வரை அந்த பட வேலைகள் துவங்கவில்லை.
அவரின் கடைசி ஆசை நிறைவேறாமலேயே இந்த உலகை விட்டுச் சென்றுவிட்டார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Mahendran was planning to direct a film based on a novel by Pudhumaipithan but it never worked out.