For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆசை நிறைவேறாமலேயே சென்ற மகேந்திரன்
News
oi-Shameena
By Siva
|
Recommended Video
Director Mahendran:காலமானார் இயக்குனர் மகேந்திரன்
சென்னை: இயக்குநர் மகேந்திரன் தனது ஆசை நிறைவேறாமலேயே சென்றுவிட்டார்.
காலத்தால் அழியாத படங்களை அளித்த இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னை பள்ளிக்கரணையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
மகேந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் சாசனம். 2006ம் ஆண்டுக்கு பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை. 2016ம் ஆண்டில் அவர் விஜய்யின் தெறி படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் அசத்தினார்.
மகேந்திரன் புதுமைப்பித்தன் நாவல்களில் ஒன்றை அடிப்படையாக வைத்து படம் எடுக்க திட்டமிட்டார். அந்த படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க வைக்க விரும்பினார். கடைசி வரை அந்த பட வேலைகள் துவங்கவில்லை.
அவரின் கடைசி ஆசை நிறைவேறாமலேயே இந்த உலகை விட்டுச் சென்றுவிட்டார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Mahendran was planning to direct a film based on a novel by Pudhumaipithan but it never worked out.