Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் குட்டி பவானியா...த்ரில்லர் கேங்ஸ்டர் படத்தில் ஹீரோவாகிறார் மகேந்திரன்
சென்னை : மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பிரபலமான நடிகராகி விட்டார் மகேந்திரன். இவர், மாஸ்டர் படத்தில் வில்லன் விஜய் சேதுபதியின் சிறு வயது கேரக்டராக நடித்திருந்தார்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு ஏராளமான பட வாய்ப்புக்கள் மகேந்திரனுக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே 2 படங்களில் நடிக்க மகேந்திரன் ஒப்பந்தம் ஆகி உள்ள நிலையில் தற்போது அமிகோ கேரேஜ் என பெயரிடப்பட்டுள்ள கேங்ஸ்டர் த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
அறிமுக இயக்குனரான பிரசாந்த் நாகராஜன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட உள்ளது. இந்த படம் பற்றி டைரக்டர் பிரசாந்த் கூறுகையில், ஒரு கேரேஜை சுற்றியே படத்தின் கதை அமைந்துள்ளதால் படத்திற்கு இந்த பெயரை வைத்தோம். கேங்ஸ்டர் என்றாலே மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட இமேஜ் உள்ளது.
ஆபத்தான நிலையில் யாஷிகா...3 பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீஸ்...ட்விட்டரில் உருகும் எஸ்.ஜே.சூர்யா
ஆனால் அவர்களின் வாழ்க்கையிலும் பலவிதமாக எமோஷன்கள் இருக்கும். ஆரம்பத்தில் அவர்களும் சாதாரண வாழ்க்கையை தான் வாழ்ந்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை சொல்வது தான் இந்த கதை என்றார்.
இந்த படத்தில் மகேந்திரன் சந்தோஷமான, அதிர்ஷ்டமான இளைஞராக நடிக்க உள்ளார். இதில் ஜிஎம் சுந்தரும் முக்கிய ரோலில் நடிக்கிறார். கேரளாவை சேர்ந்த புதுமுகமான ஆதிரா, மகேந்திரனுக்கு ஜோடியாக நடிக்கிறார். கனா, ஆர்கே நகர் படங்களில் நடித்த தசர்தியும் நடிக்கிறார்.
படத்தின் ஷுட்டிங் ஓசூர் மற்றும் சென்னையில் நடத்தப்பட உள்ளதாம். டைரக்டர் பிரசாந்த், சினிமா மீதான மோகத்தால் தான் பார்த்துக் கொண்டிருந்த கார்ப்பரேட் நிறுவன வேலையை விட்டு விட்டு படம் இயக்க வந்துள்ளார்.
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?