Don't Miss!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
நைட் கிளப்பில் கண்ட இடத்தில் தொட்டவனை ஓங்கி அறைந்த பிரபல நடிகை
மும்பை: தொலைக்கட்சி தொடர்களில் நடித்து வரும் மாஹி விஜ் தனது கணவருடன் நைட் கிளப்புக்கு சென்ற இடத்தில் தன்னை கண்ட இடத்தில் தொட்டவனை ஓங்கி அறைந்துள்ளார்.
பாலிகா வது உள்ளிட்ட இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் மாஹி விஜ். அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஜெய் பனுசாலியை திருமணம் செய்துள்ளார்.
நாச் பாலியே 5 டான்ஸ் போட்டியில் ஜெய்யுடன் சேர்ந்து ஆடி வெற்றி பெற்றவர் மாஹி.
நைட் கிளப்
மாஹி தனது கணவர் ஜெய் மற்றும் நண்பருடன் சேர்ந்து மும்பையில் உள்ள நைட் கிளப் ஒன்றுக்கு சென்றுள்ளார். கிளப்பில் கழிவறைக்கு சென்றுவிட்டு தனது இடத்திற்கு அவர் போயுள்ளார்.
சில்மிஷம்
கிளப்பில் நடந்து சென்ற மாஹியை யாரோ ஒருவர் கண்ட இடத்தில் தொட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த மாஹி அந்த நபரை இரண்டு முறை ஓங்கி அறைந்துள்ளார்.
கணவர்
மாஹி தனது கணவரை அழைத்து வருவதற்குள் அந்த சில்மிஷ ஆசாமி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதனால் மாஹி இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை.
அடையாளம்
என்னிடம் தவறாக நடந்து கொண்ட நபரின் அடையாளம் தெரியவில்லை. அவரை பிடிப்பதற்குள் ஓடிவிட்டார். அதனால் போலீசார் புகார் கொடுக்க முடியவில்லை என்றார் மாஹி.