Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கேரளாவில் முகாம்களில் இருக்கும் மக்களை ஆடிப்பாடி மகிழ்வித்த நடிகைகள்
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தஞ்சம் அடைந்திருக்கும் பெண்கள், குழந்தைகளை ஆடிப் பாடி மகிழ்வித்துள்ளனர் மலையாள நடிகைகள்.
கொச்சி: கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தஞ்சம் அடைந்திருக்கும் பெண்கள், குழந்தைகளை ஆடிப் பாடி மகிழ்வித்துள்ளனர் மலையாள நடிகைகள்.
கேரளாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் தங்களது உடைமைகளை இழந்து நடுத்தெருவில் நின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல விதங்களில் பொருளுதவி, பணஉதவி எனப் பல இடங்களில் இருந்து குவிந்த வண்ணம் உள்ளன. இருந்தபோதிலும் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்திருக்கும் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அப்படி தங்கள் உடைமைகளை இழந்து வருத்தத்தில் இருக்கும் மக்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் மலையாள நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், பார்வதி ஆகியோர் முகாம்களுக்கு சென்று, அவர்கள் மத்தியில் அமர்ந்து பாட்டுப்பாடி, பேசி மகிழ்வித்தனர்.
சினிமா நடிகைகள் தங்களுடன் சரிசமமாக அமர்ந்து பேசி சிரித்ததில் முகாம்களில் இருந்தவர்கள் தங்களின் கவலையை சிறிது நேரம் மறந்தனர்.