Don't Miss!
- News உங்க ஐகியூவை டெஸ்ட் பண்ணிடலாம்.. எந்த டேங்கர் லாரி போய்க்கொண்டு இருக்கிறது.. முடிந்தால் கண்டுபிடிங்க
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Sports ஜடேஜா பேட்டிங் முதல் ருதுராஜ் கேப்டன்சி வரை.. சிஎஸ்கே செய்த தவறுகள்.. தோல்விக்கு காரணமான 3 சம்பவம்!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கதகளி படத்துக்கு தடை... சென்சாரைக் கண்டித்து நிர்வாணப் பாடல்!
கதகளி படமா... அது பொங்கலுக்கே வந்திருச்சே என்ற யோசனை உங்கள் மனதிலோடுவது புரிகிறது.
இது 'ஒரிஜினல் கதகளி' தேசத்தைச் சேர்ந்தவர்கள் எடுத்த படம். மலையாளப் படம்.
ஆஸ்கர் சைஜோ இயக்கியுள்ள இந்தப் படத்தில் நிர்வாண காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி சென்சார் போர்டு அந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர மறுப்பு தெரிவித்து விட்டது.
இதனைக் கண்டித்து கடந்த வாரம் இந்த படத்தின் இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள், பிராந்திய தணிக்கை வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
படத்தின் கதை, சமூகத்தில் ஒதுக்கப்பட்ட ஒருவன், தனக்கென்று தனி அடையாளத்திற்காக போராடுவதுதான். அந்தப் போராட்டத்தில் கிடைக்கும் தோல்வியால், தனது 'கதகளி' ஆடைகளைக் களைந்து விட்டு, நிர்வாணமாக ஒரு ஆற்றுக்குள் இறங்குகிறான்... என்று போகிறது.
இந்தப் படத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையே தணிக்கை வாரியத்தைக் கண்டித்து 'கதகளிக்கு நீதி வேண்டி ஒரு நிர்வாண பாடல்' எனும் பெயரில் யூடியூப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
சமீபத்தில்தான் உத்தா பஞ்சாப் படம் தணிக்கைக் குழுவால் படாத பாடுபட்டு வெளியானது. இதற்காக நீதிமன்றத்திடம் குட்டும் பட்டது நினைவிருக்கலாம்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!