For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
News
-Staff
By Staff
|
ஆபாசமாக நடித்தது தொடர்பாக இந்தி நடிகை மம்தா குல்கர்னி மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு கைதுவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நண்பர்கள் என்ற தமிழ் படம் மற்றும் பல இந்திப்படங்களில் நடித்தவர் மம்தா குல்கர்னி. ஸ்டார் டஸ்ட் ஆங்கிலப்பத்திரிக்கையில் கடந்த 1994 ம் ஆண்டு இவரது ஆபாசப்படம் வெளியாகி இருந்தது. இதையொட்டி போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நடிகை மம்தா குல்கர்னி, பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் போட்டோகிராபர் உள்பட 4 பேர் மீது வழக்குத்தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு புதன்கிழமை நடந்தபோது நடிகை மம்தா குல்கர்னி கோர்ட்டில் ஆஜராகவில்லை. அதற்கானகாரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. எனவே நடிகை மம்தா குல்கர்னியை கைது செய்து கோர்ட்டில்ஆஜர்படுத்தும்படி கைது வாரன்ட் பிறப்பித்து மும்பை கூடுதல் தலைமை பெருநகர நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004