Don't Miss!
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- News கெஜ்ரிவாலை மரணத்தை நோக்கி தள்ளுகிறார்கள்! பாஜக மீது ஆம் ஆத்மி பாய்ச்சல்! அதிரும் தலைநகர் டெல்லி
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
இயக்குநர் மணிரத்னம் பேர்ல போலி கணக்கு... உண்மையை உரக்க சொன்ன சுஹாசினி
சென்னை : இயக்குநர் மணிரத்னம் தனது 65வது பிறந்தநாளை நேற்றைய தினம் கொண்டாடினார்.
இதையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தன.
ஆள மாத்துற நிலைமை வருமோ.. சூடு பிடித்த அந்த பிரச்சனை.. குழப்பத்தில் நம்பர் நடிகை!
இதனிடையே அவர் ட்விட்டர் அக்கவுண்ட்டை துவக்கியுள்ளதாகவும் செய்திகள் பரவின.
காலத்தை வென்ற படங்கள்
மௌன ராகம், இருவர், பம்பாய், ரோஜா உள்ளிட்ட ஏராளமான காலத்தை வென்ற படங்களை கொடுத்தவர் இயக்குநர் மணிரத்னம். தற்போது பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று படத்தை எடுத்து வருகிறார். ஏராளமான பொருட்செலவில் இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.
ட்விட்டரின் புதிய அக்கவுண்ட்
இந்நிலையில் நேற்றைய தினம் அவர் தனது 65வது பிறந்ததினத்தை கொண்டாடியுள்ளார். இதையொட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இதனிடையே அவர் தனது பிறந்தநாளில் ட்விட்டரின் புதிய அக்கவுண்டை துவக்கியுள்ளதாக செய்திகள் பரவின.
சுகாஹினி விளக்கம்
இதுகுறித்த விளக்கத்தை அவரது மனைவியும் நடிகையுமான சுகாஹினி மணிரத்னம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தவறான செய்தி என்று அவர் கூறியுள்ளார். இது போலியான கணக்கு என்றும் இந்த செய்தியை தயவுசெய்து பரப்புங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இயக்குநர் அவதாரம்
சுஹாசினி மணிரத்னம் சிறந்த நடிகையாக தன்னை அடையாளப்படுத்தியவர். மணிரத்னத்தை திருமணம் செய்த அவர் நடிப்பிலிருந்து விலகினாலும் சமூக அக்கறையுள்ள பல்வேறு விஷயங்களை தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். பல்வேறு குறும்படங்கள் உள்ளிட்டவற்றையும் இயக்கி வருகிறார்.