Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இயக்குநர் மணிரத்னம் பேர்ல போலி கணக்கு... உண்மையை உரக்க சொன்ன சுஹாசினி
சென்னை : இயக்குநர் மணிரத்னம் தனது 65வது பிறந்தநாளை நேற்றைய தினம் கொண்டாடினார்.
இதையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தன.
ஆள மாத்துற நிலைமை வருமோ.. சூடு பிடித்த அந்த பிரச்சனை.. குழப்பத்தில் நம்பர் நடிகை!
இதனிடையே அவர் ட்விட்டர் அக்கவுண்ட்டை துவக்கியுள்ளதாகவும் செய்திகள் பரவின.
காலத்தை வென்ற படங்கள்
மௌன ராகம், இருவர், பம்பாய், ரோஜா உள்ளிட்ட ஏராளமான காலத்தை வென்ற படங்களை கொடுத்தவர் இயக்குநர் மணிரத்னம். தற்போது பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று படத்தை எடுத்து வருகிறார். ஏராளமான பொருட்செலவில் இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.
ட்விட்டரின் புதிய அக்கவுண்ட்
இந்நிலையில் நேற்றைய தினம் அவர் தனது 65வது பிறந்ததினத்தை கொண்டாடியுள்ளார். இதையொட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இதனிடையே அவர் தனது பிறந்தநாளில் ட்விட்டரின் புதிய அக்கவுண்டை துவக்கியுள்ளதாக செய்திகள் பரவின.
சுகாஹினி விளக்கம்
இதுகுறித்த விளக்கத்தை அவரது மனைவியும் நடிகையுமான சுகாஹினி மணிரத்னம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தவறான செய்தி என்று அவர் கூறியுள்ளார். இது போலியான கணக்கு என்றும் இந்த செய்தியை தயவுசெய்து பரப்புங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இயக்குநர் அவதாரம்
சுஹாசினி மணிரத்னம் சிறந்த நடிகையாக தன்னை அடையாளப்படுத்தியவர். மணிரத்னத்தை திருமணம் செய்த அவர் நடிப்பிலிருந்து விலகினாலும் சமூக அக்கறையுள்ள பல்வேறு விஷயங்களை தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். பல்வேறு குறும்படங்கள் உள்ளிட்டவற்றையும் இயக்கி வருகிறார்.