For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
30 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னடத்தில் படம் இயக்கும் மணிரத்னம்!
News
oi-Shankar
By Shankar
|
இன்று ஒரு இயக்குநராக நாடே போற்றும் மணிரத்னம், முதன் முதலி இயக்குநராக அறிமுகமானது கன்னடத்தில்தான். படத்தின் பெயர் பல்லவி அனு பல்லவி. அனில் கபூர் ஹீரோ. இசை இளையராஜா.
இந்தப் படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியா முழுவதும் பல மொழிகளில் இயக்குநராக ஒரு வலம் வந்த பின், இப்போது மீண்டும் கன்னடத்தில் மணிரத்னம் ஒரு படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் பெங்களூரில் நடந்த 8வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற மணிரத்னத்திடம், மீண்டும் கன்னடப் படம் இயக்கும் திட்டம் உள்ளதா என்று கேட்டதற்கு, 'நிச்சயம் உள்ளது' என்றார்.
மேலும் கூறுகையில், "தயாரிப்பாளர் எஸ்வி ராஜேந்திரசிங் பாபு கன்னடத்தில் ஒரு படம் இயக்கித் தரக் கேட்டிருக்கிறார். நேரம் கூடி வரும்போது அந்தப் படத்தை இயக்குவேன்," என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Ace director Manirathnam says that he would be directed a Kannada movie soon.
Story first published: Tuesday, February 2, 2016, 18:09 [IST]
Other articles published on Feb 2, 2016