Don't Miss!
- News ஜெய் ஸ்ரீராம் போலோ.. "பிஸ்னஸ் மேன்" கையை தூக்கிய கேப்பில்! ரூ.36000 அபேஸ்! பாஜக பிரச்சாரத்தில் திக்
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கக் கோரி மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மணிரத்னம் பழைய பன்னீர்செல்வமாக வந்துவிட்டார் என்ற ரேஞ்சுக்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள மணிரத்னத்தின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மிரட்டல் விடுத்த நபர், செக்கச் சிவந்த வனம் திரைப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் அலுவலகம் குண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் என்ற செய்தி கோலிவுட்டில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.