Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சிகிச்சை முடிந்தது - வீடு திரும்பினார் மனீஷா கொய்ராலா
மும்பை: புற்று நோய்க்கான அறுவைச் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகை மனீஷா கொய்ராலா. சில வாரங்கள் வரை அவர் அமெரிக்காவிலேயே தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் பம்பாய், முதல்வன், பாபா உள்ளிட படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை மனிஷா கொய்ரலா.
மனிஷாகொய்ரலாவுக்கு 2010-ல் திருமணம் நடந்தது. தற்போது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்.
பரிசோதனை செய்ததில் அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து சென்றனர்.
நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் மனிஷா கொய்ராலா அனுமதிக்கப்பட்டார். அங்கு சில தினங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.
சிகிச்சைக்கு பிறகு மனிஷாகொய்ரலா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இனி ஆபத்தில்லை என்பது உறுதியானதும், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஆனாலும் அவர் இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்கள் வரை அவர் அமெரிக்காவிலேயே தங்கியிருப்பார்.