Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
செக் மோசடி வழக்கு: மணிவண்ணன் விடுதலைஇயக்குநர், நடிகர் மணிவண்ணனை காசோலை மோசடி வழக்கிலிருந்து சென்னை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.2000ம் ஆண்டில் மணிவண்ணன் சென்னையைச் சேர்ந்த மனோகர் பிரசாத் என்பவரிடமிருந்து ரூ. 5 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.பணத்தைத் திருப்பித் தருவதற்காக சில காசோலைகளை பிரசாத்திடம் கொடுத்தார்.ஆனால் மணிவண்ணன் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால், காசோலைகள் திரும்பி வந்து விட்டன. இதையடுத்து மணிவண்ணன் மீதுசைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் பிரசாத் வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கில் மணிவண்ணனுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை5-வது விரைவு நீதிமன்றத்தில் மணிவண்ணன் மேல் முறையீடு செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி சாவித்திரி, மணிவண்ணனுக்கும், பிரசாத்துக்கும் இடையிலான பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்பட்டு விட்டதாகதகவல் தரப்பட்டுள்ளது. எனவே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
இயக்குநர், நடிகர் மணிவண்ணனை காசோலை மோசடி வழக்கிலிருந்து சென்னை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
2000ம் ஆண்டில் மணிவண்ணன் சென்னையைச் சேர்ந்த மனோகர் பிரசாத் என்பவரிடமிருந்து ரூ. 5 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.பணத்தைத் திருப்பித் தருவதற்காக சில காசோலைகளை பிரசாத்திடம் கொடுத்தார்.
ஆனால் மணிவண்ணன் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால், காசோலைகள் திரும்பி வந்து விட்டன. இதையடுத்து மணிவண்ணன் மீதுசைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் பிரசாத் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் மணிவண்ணனுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை5-வது விரைவு நீதிமன்றத்தில் மணிவண்ணன் மேல் முறையீடு செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சாவித்திரி, மணிவண்ணனுக்கும், பிரசாத்துக்கும் இடையிலான பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்பட்டு விட்டதாகதகவல் தரப்பட்டுள்ளது. எனவே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?