Don't Miss!
- Sports எத்தனை விக்கெட் போனாலும் சரி.. கதறவிட்ட குஜராத் டைட்டன்ஸ்.. கதிகலங்கிப் போன டெல்லி கேபிடல்ஸ்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வெர்ஜினிட்டி பற்றி பேசியவருக்கு மஞ்சிமா மோகன் பொளேர்
Recommended Video
சென்னை: கன்னித்தன்மை பற்றி பேசிய நெட்டிசனுக்கு நச்சென்று பதிலடி கொடுத்துள்ளார் மஞ்சிமா மோகன்.
நடிகைகள் சனுஷா, அமலா பால் ஆகியோர் பாலியல் தொல்லைக்குள்ளாகினர். இருவரும் துணிச்சலாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்போரில் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இது குறித்து மஞ்சிமா மோகன் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.
— Manjima Mohan (@mohan_manjima) February 2, 2018 |
கருத்து
முன்பை விட பெண்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளதாக நான் என் சகோதரரிடம் தெரிவித்தேன். ஆனால் தற்போது நடந்த சில சம்பவங்களை பார்த்தால் பெப்பர் ஸ்ப்ரே போதாது போன்று. பெண்களை போதைப்பொருளாக பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று மஞ்சிமா ட்வீட்டினார்.
|
திருமணம்
மஞ்சிமாவின் ட்வீட்டை பார்த்த ஒருவரோ தயவு செய்து சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள். தற்போது கன்னித்தன்மையை காப்பது மிகவும் கடினம் என்று கமெண்ட் போட்டார்.
|
சுய மரியாதை
நெட்டிசனின் கமெண்ட்டை பார்த்த மஞ்சிமாவோ, திருமணம் தான் தீர்வா? இது எப்பொழுதும் கன்னித்தன்மையை பற்றியது இல்லை சார். சுயமரியாதையும் தான் என்று கூறியுள்ளார்.
— Rifath (@RifathSZ) February 3, 2018 |
பாராட்டு
நெட்டிசன் ஒருவருக்கு நறுக்கென்று பதில் அளித்த மஞ்சிமா மோகனை ரசிகர்கள் பாராட்டி ட்வீட் போட்டுள்ளனர். நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.