Don't Miss!
- News விவாதத்தை கிளப்பும் கெஜ்ரிவால் கைது விவகாரம்? உள்ளே வரும் சர்வதேச நாடுகள்.. என்ன தான் நடக்கிறது!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்
சென்னை: லிங்கா படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தை தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மனோபாலா.
ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ரஜினி மும்பைக்கு கிளம்பும் முன்பு இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அவரை சந்தித்து பேசினார்.
தர்பாரை அடுத்து ரஜினி ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் லிங்கா படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தை மனோபாலா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
— manobala (@manobalam) 24 April 2019
மனோபாலா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ரஜினி இரண்டு சேர்களை ஒன்றாக போட்டு அமர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அது ஏன் தலைவர் மட்டும் இரண்டு சேர்களில் உட்கார்ந்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சச்சினோடு சேர்த்து அஜித், ஷாலினியையும் வாழ்த்தும் ரசிகர்கள்
மனோபாலா காக்கி அணிந்திருப்பதை பார்த்து என்ன சார், சௌகிதார் ஆகிவிட்டீர்களா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். நாயை பார்த்தாலோ, காவலாளியை பார்த்தாலோ சௌகிதார் என்று தான் மக்கள் அழைக்கிறார்கள்.
என்ன பாலா சார் சவுக்கிதார் ஆகிட்டீங்களா
— Purabhi 🔦 (@sphinx8687) 24 April 2019