Don't Miss!
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- News பாஜக கூட்டணியில் பாமகவிற்கு எத்தனை தொகுதிகள்? சற்று நேரத்தில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Finance வீட்டுக்கு ஏசி வாங்க போறிங்களா? ரூ.30,000க்கு கீழ் கிடைக்கும் பிராண்டட் AC-களின் பட்டியல் இதோ!..
- Automobiles பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்
சென்னை: லிங்கா படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தை தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மனோபாலா.
ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ரஜினி மும்பைக்கு கிளம்பும் முன்பு இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அவரை சந்தித்து பேசினார்.
தர்பாரை அடுத்து ரஜினி ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் லிங்கா படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தை மனோபாலா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
— manobala (@manobalam) 24 April 2019
மனோபாலா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ரஜினி இரண்டு சேர்களை ஒன்றாக போட்டு அமர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அது ஏன் தலைவர் மட்டும் இரண்டு சேர்களில் உட்கார்ந்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சச்சினோடு சேர்த்து அஜித், ஷாலினியையும் வாழ்த்தும் ரசிகர்கள்
மனோபாலா காக்கி அணிந்திருப்பதை பார்த்து என்ன சார், சௌகிதார் ஆகிவிட்டீர்களா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். நாயை பார்த்தாலோ, காவலாளியை பார்த்தாலோ சௌகிதார் என்று தான் மக்கள் அழைக்கிறார்கள்.
என்ன பாலா சார் சவுக்கிதார் ஆகிட்டீங்களா
— Purabhi 🔦 (@sphinx8687) 24 April 2019