Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒரு செல்ஃபிக்கு ஆசைப்பட்டு கடைசில இப்படி ஆகிப்போச்சே… புலம்பிய மனோபாலா !
சென்னை : நகைச்சுவை நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செஃபியை பதிவிட, அது இப்போது பெரும் சர்ச்சையாக உருவாகி உள்ளது.
அந்த புகைப்படம் குறித்து மனோபாலா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அஜித்தின் அடுத்த 3 படங்கள் இது தானா...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
நான் சும்மாத்தான் இந்த செல்ஃபியை போட்டேன் இது இவ்வளவு வைரலாகும்னு நான் நினைக்கல என்று கூறியுள்ளார்.
உதவி இயக்குனராக
1970ல் பாராதி ராஜாவின் புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் உதவி இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார் மனோ பாலா. திரைப்படஇயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
செம்பருத்தி சீரியலில்
பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் மனோ பாலா 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி உள்ளார். இவர் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் நடித்து வருகிறார்.
யூ டியூப் சேனல்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மனோபாலா நடிகர், நடிகைகளின் பிறந்த நாளுக்கு மறக்காமல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். மேலும் இவர் வேஸ்ட் WastePaper என்ற பெயரில் யூ டியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இதில், அவ்வப்போது நிகழ்வுகள் குறித்து அவர் பேசியும் வருகிறார்.
செல்ஃபி சர்ச்சை
இந்நிலையில் நேற்று மனோ பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படம் தான் தற்போது பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. நான் நல்லத்தான் இருக்கேன் எனக்கு ஒண்ணுமில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
எனக்கு ஒண்ணுமில்லை
என் அன்பு மக்களே...நான் ஏதோ ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல. நான் நல்லாதான் இருக்கேன். ஒண்ணுமில்லை. அன்பு காட்டிய ( அப்படிதான் சொல்லணும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
-
Pandian stores 2 serial: சரவணன்னு ஒரு உத்தமன்.. தேடிய தம்பிகள்.. உற்சாகத்தில் பாண்டியன்!
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!