Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சஞ்சய்தத்தின் ‘போலீஸ் கிரி’யை பார்த்து கதறி அழுத மான்யதா தத்
மும்பை: சஞ்சய் தத் சிறைக்குச் சென்ற பிறகு, கணவரை சிறையில் பார்ப்பதற்காக மட்டுமே பெரும்பாலும் வெளியில் வந்தார் அவரது மனைவியான மான்யா தத்.
வீட்டில் இருக்கும் நேரங்களில் கணவருக்கு பதில் கடிதம் எழுதுவது, குழந்தைகளை கவனித்துக் கொள்வது என சரியான வேலைப்பளு மான்யாவுக்கு.
இந்நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சஞ்சய்தத் கடைசியாக நடித்த படம் 'போலீஸ் கிரி'. இன்று திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள அப்படத்தின் சிறப்புக் காட்சி மான்யாவிற்கு மட்டும் பிரத்யேகமாக போட்டு காட்டப்பட்டதாம்.
ஸ்பெஷல் ஷோ...
மும்பையில் உள்ள கெட்னவ் தியேட்டருக்குள் நுழையும் போதே படு சோகமாக காணப்பட்டார் மான்யா. அவருடன் அவரது இரு குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு...
சஞ்சய் யெரவாடா ஜெயிலுக்கு போன பிறகு மான்யா கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
தொண்டையை அடைத்த சோகம்...
படத்தைப் பார்த்துக் கொண்டே இருந்த மான்யாவிற்கு, ஒரு கட்டத்திற்கு மேல் துக்கத்தை அடக்க முடியவில்லையாம். கணவரின் காட்சிகளைப் பார்த்து கதறி அழ ஆரம்பித்து விட்டாராம் மான்யா.
குழந்தைகளுக்காக...
ஏற்கனவே படப்பிடிப்பில் அப்பாவுடன் குழந்தைகளும் கலந்து கொண்டதால், ‘இந்த ஸ்பெஷல் ஸ்கிரீனிங் அவர்களுக்காகத் தான்' என மான்யா தெரிவித்துள்ளார்.
ரைட் டூ சஞ்சய்...
இப்படத்திற்காக ‘ரைட் டூ சஞ்சய்' என ரசிகர்கள் தங்கள் கைப்பட எழுதிய கடிதங்களின் தொகுப்பு ஜெயிலில் உள்ள சஞ்சய் தத்திடம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலில் ஸ்கிரீனிங்...
மேலும், இப்படத்தை சிறையில் உள்ள சக கைதிகளுடன் சஞ்சயும் அமர்ந்து பார்க்கும் வகையில் ஒரு ஸ்கீரினிங் ஏற்பாடு செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!