Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஃபேஸ்புக்கில் பகீர் போஸ்ட் போட்டுவிட்டு பட தயாரிப்பாளர் விஷம் குடித்து தற்கொலை
புனே: மராத்தி பட தயாரிப்பாளர் அதுல் தப்கிர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மராத்தி பட தயாரிப்பாளர் அதுல் தப்கிர். அவர் தயாரித்த தோல் தாஷே கடந்த 2013ம் ஆண்டு வெளியானது. படத்தின் கதையை பலர் பாராட்டியபோதும் படம் ஓடவில்லை.
இதனால் தப்கிருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
சண்டை
படத்தால் நஷ்டம் அடைந்ததால் தப்கிருக்கும், அவரது மனைவி பிரியங்காவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. பண நெருக்கடியால் மன நிம்மதி இல்லாமல் இருந்து வந்தார் தப்கிர்.
தற்கொலை
புனேவில் உள்ள பிரசிடென்ட் ஹோட்டலுக்கு சென்ற தப்கிர் அங்கு அறை எடுத்து தங்கியுள்ளார். ஹோட்டல் அறையில் அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஃபேஸ்புக்
தற்கொலை செய்யும் முன்பு தப்கிர் ஃபேஸ்புக்கில் தனது முடிவுக்கான காரணத்தை விரிவாக தெரிவித்துள்ளார். அன்னையர் தினத்தன்று இறந்த தனது தாயிடம் போவதாக அவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
மனைவி
பண பிரச்சனையால் எனக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் என்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டார். மேலும் என்னை பற்றி வதந்திகளையும் பரப்பினார் என்று தப்கிர் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.
குழந்தைகள்
என் மனைவி என் மீது பொய் புகார்கள் தெரிவித்தார். எங்களின் 2 குழந்தைகளையும் பார்க்கவே விடவில்லை. மேலும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள கொடுத்த பணத்தை வைத்து கார் வாங்கிவிட்டு எப்பொழுது பார்த்தாலும் பணம் கேட்கிறார். பண பிரச்சனை, குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்கிறேன் என தப்கிர் ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!