For Daily Alerts
Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திரைத் துளி
News
-Staff
By Staff
|
சென்னை:
பார்த்தேன் ரசித்தேன் பட இயக்குனர் சரண் திருமணம் நவம்பர் 3ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
காதல் மன்னன் படத்தின் மூலம் இயக்குனராக அறிகமானவர் சரண். அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன் என்று தொடர்ந்துவெற்றிப் படங்களை தந்து வரும் சரண், இப்போது பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடிக்கும் அல்லி அர்ஜூனா என்ற படத்தைஇயக்கி வருகிறார்.
பட வேலைகளோடு திருமண ஏற்பாட்டிலும் தீவிரமாகியிருக்கிறார் சரண். பெண் சுபலட்சுமி. திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்.சரணின் உறவுக்காரப் பெண் இவர். எனவே இது காதல் திருமணமல்ல என்றார் சரண்.
இரு வீட்டாரின் ஏற்பாட்டில் திருவனந்தபுரத்தில் இருந்து மணவாழ்க்கையை தொடங்குகிறார் சரண்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004